புதன், 8 பிப்ரவரி, 2012

எதார்த்தமாக தான் நடந்தது..

திருச்சி இரயில் நிலையத்தில்
பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு
பல்லவன் தரைத் தட்டி
நின்ற நடை மேடையில்
நடந்து வந்து ..
s7 பெட்டியில், பெயர்ப் பட்டியலில்
உன் பெயரை
வாசித்தது வரை ...
எல்லாமே எதார்த்தமாக தான்
நடந்தது..
பின் எதற்காக? அந்த பக்கம்
திரும்பிக்கொண்டு சிரிக்கிறாய்(?)......

Add caption

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக