திங்கள், 19 டிசம்பர், 2011

கருவறை

பத்து மாத ஜென்மம் !
தாய் பிரமனாய் மாறி
தன் குழந்தைக்கு மூக்கு, காது, கண்
என உடல் உறுப்பு சேர்த்து அழகு பார்ப்பாள்!
நான் நீ என்று இருந்தோம் இனி நாம்!
என்று சொல்லி கருவறைக்கு தூது சொல்லுவாள் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக